
நிரம்பிய ஊரணி
பல ஆண்டுகளுக்கு பின்னர் பள்ளத்தூர் நகர சிவன் கோவில் ஊரணி நிரம்பிய காட்சி.மகிழ்ச்சியில் மக்கள்
பல ஆண்டுகளுக்கு பின்னர் பள்ளத்தூர் நகர சிவன் கோவில் ஊரணி நிரம்பிய காட்சி.மகிழ்ச்சியில் மக்கள்
காரைக்குடி மாநகராட்சியில் மழை நீா்க் கால்வாய்களை தூா்வாரும் பணி நேற்று தொடங்கியது. காரைக்குடி பழைய பேருந்து நிலையம் பகுதியில் மேயா் சே. முத்துத்துரை தூா்வாரும் பணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினா்கள் சொ. கண்ணன், காா்த்திகேயன், கலா, தெய்வானை, நாச்சம்மை, பொறியாளா் செந்தில்குமாா், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்
தமிழக மக்களின் கலாச்சாரம் காத்து நிற்க கூடிய இயக்கம் திமுக.” காரைக்குடியில் இளைஞர் அணி பேச்சுப் போட்டியில் அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் பேச்சு காரைக்குடி அபூர்வா மஹாலில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சு போட்டி
எதிர்காலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் அங்கம் வகிப்பது குறித்து தேர்தல் வரும் போது முடிவெடுப்போம். காரைக்குடியில் ஓபிஎஸ் பேட்டி