
ரூபினா பிரான்சிஸ்-வெண்கலம் வென்றார்
பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024 3வது நாள்: பெண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் எஸ்எச்1 போட்டியில் ரூபினா பிரான்சிஸ் வெண்கலம் வென்றார்.இத்துடன் இந்தியா 5 மெடல்களை பெற்றுள்ளது.
பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024 3வது நாள்: பெண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் எஸ்எச்1 போட்டியில் ரூபினா பிரான்சிஸ் வெண்கலம் வென்றார்.இத்துடன் இந்தியா 5 மெடல்களை பெற்றுள்ளது.
சென்னையில் ஃபார்முலா-4 ரேசிங் ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயம் இன்று (ஆக.31) மற்றும் நாளை (செப்.1) இரவு நடைபெறுகிறது. இதற்காக தீவுத்திடலைச் சுற்றி 3.5 கி.மீ., தொலைவுக்கு பிரத்யேக பந்தய தனம் அமைக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் பகுதியில் 8000 ரசிகர்கள் அமரும் வகையில் இருக்கை வசதிகள், மின் விளக்குகள், இரும்பு தடுப்புகள் போன்ற அனைத்து ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. இரவு 7.10 முதல் 8:45 மணி வரை பல்வேறு பிரிவுகளுக்கான தகுதிச் சுற்றுகள் நடைபெற உள்ளன.