சென்னை – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு வந்தே பாரத் 

பிரதமர் நரேந்திர மோதி நேற்று (ஆக. 31) மூன்று அதிவிரைவு வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கிவைத்தார். மீரட் – லக்னோ, சென்னை எழும்பூர் – நாகர்கோவில் மற்றும் மதுரை – பெங்களூரு கண்டோன்மென்ட் இடையேயான மூன்று வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோதி காணொளி மூலம் டெல்லியிலிருந்து தொடங்கிவைத்தார்.தமிழகத்தில் ஓடும் வந்தே பாரத் பட்டியல் 1,சென்னை செண்ட்ரல்-மைசூரு 20607. 2,சென்னை செண்ட்ரல்-கோவை 20643. 3,சென்னை எழும்பூர்-திருனெல்வேலி 20665. 4,சென்னை செண்ட்ரல்-விஜயவாடா 20677. 5,கோவை-பெங்களூரு 20641. 6,சென்னை…

Read More

இன்று முதல் தமிழகத்தில் 25 டோல்கேட்டுகளில் கட்டண உயர்வு!

தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதற்கு மாறாக ஜூன் மாதம், 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. செப்டம்பர் 1 ஆம்தேதி முதல், ஏனைய 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வரவுள்ளது.

Read More