சர்ச்சையில் கவர்னருக்கு தொடர்பில்லை; மன்னிப்பு கோரியது பிரசார் பாரதி!

Spread the love

தமிழ்த்தாய் வாழ்த்தில் ஒரு வரி விடுபட்டதில், கவர்னருக்கோ, கவர்னர் மாளிகைக்கோ எந்த தொடர்பும் இல்லை,” என கவர்னர் மாளிகை கூறியுள்ளது. ‘இது கவனக்குறைவால் நேரிட்ட தவறு’ என்று கூறியுள்ள பிரசார் பாரதி, அதற்காக மன்னிப்பு கோரியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *