மகாராஷ்டிரா: 288 சட்டசபை தொகுதிகளில் இன்று முதல் வேட்பு மனுத் தாக்கல்- அக்.29 கடைசி நாள்!

Spread the love

மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் 288 தொகுதிகளிலும் இன்று வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நவம்பர் 20-ந் தேதி நடைபெறும் நிலையில் இன்று முதல் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படுகிறது. மகாராஷ்டிராவில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய அக்டோபர் 29-ந் தேதி கடைசி நாளாகும். மகாராஷ்டிராவில் நவம்பர் 20-ந் தேதி பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *