உக்கடம் குளத்தில் ‘மிதக்கும்’ சோலார்

கோவை : உக்கடம் பெரிய குளத்தில், 50 சென்ட் நீர் பரப்பில், 1.45 கோடி ரூபாயில் ‘மிதக்கும் சோலார்’ அமைக்கப்படுகிறது. நாளொன்றுக்கு, 693 யூனிட் மின்னுற்பத்தி கிடைக்குமென கணக்கிடப்பட்டுள்ளது.’நமக்கு நாமே’ திட்டத்தில், காய்கறி கழிவில் காஸ் தயாரிக்கும் திட்டத்துக்கு, சுவிட்சர்லாந்து துாதரகம், ஏற்கனவே நிதி வழங்கி, கோவை பாரதி பார்க் வளாகத்தில் செயல்படுத்தப்படுகிறது. இதே போல உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் அமைக்க நிதி ஒதுக்கியது.அதில், 1.45 கோடி ரூபாயில், மிதக்கும் சோலார் மின்னுற்பத்தி நிலையம்…

Read More

புரோ கபடி லீக் 2024 – தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் பட்டியல்

சென்னை: 2024 புரோ கபடி லீக் தொடருக்கு முன் நடந்த மினி ஏலத்தில் தமிழ் தலைவாஸ் நான்கு வீரர்களை மட்டுமே வாங்கியது. மொத்தம் 2.50 கோடி மட்டுமே ஏலத்தில் செலவிட்ட தமிழ் தலைவாஸ் அணி அதில் 2.15 கோடியை ஒரே வீரருக்கு அள்ளிக் கொடுத்தது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. சச்சின் தன்வார் (ரைடர், ரூ. 2.15 கோடி) அமீர்ஹோசைன் பஸ்தாமி (டிஃபெண்டர், ரூ. 16 லட்சம்) மொயின் சஃபாகி (ஆல்-ரவுண்டர், ரூ. 13 லட்சம்) சௌரப் ஃபகாரே…

Read More

கனமழையின் காரணமாக சென்னை மக்கள் பல்வேறு பாடங்களை கற்றுத் தேர்ந்தனரா?

 சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் ஓரளவிற்கு முடிக்கப்பட்டு சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மழைநீர் வடிகால் சென்னைக்கு நன்றாகவே கை கொடுத்துள்ளது. மழைநீர் வடிகால் குழாய்களில் குப்பையை கொட்டாமல் பாதுகாப்பது, பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பைகளை அறவே தவிர்ப்பது, குப்பையை மொத்தமாக கொட்டாமல் தரம் பிரித்து தருவது போன்ற பணிகளில் சென்னை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் வருங்காலங்களில் சென்னையில் இருந்து வெளியேறும் மழைநீர் மிக விரைவில் வெளியேறி அது மக்களுக்கு பயன் தரும்…

Read More

ஹரியானா முதல்வராக பா.ஜ.,வின் நயாப் சைனி இன்று பதவியேற்கிறார்.

ஹரியானா முதல்வராக நயாப் சைனி இரண்டாவது முறையாக இன்று பதவியேற்கிறார். அவருக்கு கவர்னர் பண்டாரு தாத்தரேயா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

Read More

சாட்டிலைட் இன்டர்நெட் உரிமம் இனி ஏலம் கிடையாது

தொலைதொடர்பு சேவை வழங்குவதற்கான அலைக்கற்றையை நிறுவனங்கள் பெறுவதற்கு ஏல நடைமுறை பின்பற்றப்படுகிறது. குறிப்பிட்ட அளவு அலைக்கற்றையை ஆண்டுகள் அடிப்படையில் அரசு ஏலம் விடுவதும்; அதில் ஒரு பகுதியை, பணம் செலுத்தி உரிமம் பெற்று சேவை அளித்து கட்டணம் வசூலிப்பதும் வழக்கமாக உள்ளது. இந்நிலையில், செயற்கைக்கோள் வழி இணைய சேவைக்கு, ஏலம் நடத்தி உரிமம் வழங்க வேண்டும் என்று தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு ஜியோ நிறுவனம் அண்மையில் கடிதம் எழுதியது. ஜியோவுக்கு ஆதரவு அளிக்கும்…

Read More

மழையில் தப்பியது சென்னை!

வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது. சென்னைக்கு வடக்கே அதிகாலை 4.30 மணிக்கு கரையைக் கடந்ததாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

Read More

பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு

2024 ஆம் ஆண்டிற்கான பொருளாதார அறிவியலுக்கான Sveriges Riksbank பரிசு, ஆல்ஃபிரட் நோபலின் நினைவாக, பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு என அழைக்கப்படும், MIT இன் டாரன் அசெமோக்லு மற்றும் சைமன் ஜான்சன் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஜேம்ஸ் ராபின்சன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

Read More

காஷ்மீர் முதல்வராக பதவியேற்றார் உமர் அப்துல்லா

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா பதவியேற்றார். உமர் அப்துல்லாவுக்கு துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதல்வராக பதவியேற்கும் விழாவில், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சரத் யாதவ், அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத் யாதவ், திமுக…

Read More

பிளிங்கிட் 10 நிமிடங்களில் ரிட்டன் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இ-காமர்ஸ் தளங்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டன. இன்றெல்லாம் பெரும்பாலானோர் தங்களுக்கு தேவைப்படும் பொருட்களை ஆன்லைனில் தான் ஆர்டர் செய்கின்றனர். ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போது தங்களுடைய அளவு மற்றும் ஏதாவது ஒரு பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். ஆடைகள் மற்றும் இதர பொருட்கள் என அனைத்தையும் உள்ளடக்கிய இந்த தளங்கள் மக்களுக்கு பல்வேறு தள்ளுபடிகளையும் வழங்குகின்றன. அதே நேரத்தில் ஆன்லைன் தளங்களில் ஆர்டர் செய்யப்படும் பொருட்களை எக்ஸ்சேஞ்ச் செய்வது நீண்ட காலமாக பிரச்சனையாக இருந்து வருகிறது. அதை சரி செய்யும்…

Read More

AI இன் பயன்பாடு அதிகரிப்பது நிதி ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும்- ஆர்பிஐ கவர்னர்

வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தவும், செலவுகளைக் குறைக்கவும், ஆபத்தை நிர்வகிக்கவும், சாட்போட்கள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட வங்கி மூலம் வளர்ச்சியை அதிகரிக்கவும் நிதிச் சேவை வழங்குநர்கள் AI ஐப் பயன்படுத்துகின்றனர். உலகளவில் நிதிச் சேவைகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றலின் அதிகரித்து வரும் பயன்பாடு நிதி நிலைத்தன்மை அபாயங்களுக்கு வழிவகுக்கும் மற்றும் வங்கிகளின் போதுமான இடர் குறைப்பு நடைமுறைகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் தெரிவித்தார். AI இன் வளர்ந்து வரும் பயன்பாடு சைபர்…

Read More