ஆவடி அருகே டைடல் தொழில்நுட்பப் பூங்கா நாளை திறப்பு

ஆவடி அருகே ரூ.330 கோடியில் அமைக்கப்பட்டுள்ள டைடல் தொழில்நுட்பப் பூங்காவை நானை திறந்து வைக்கிறார் முதல்வர். பட்டாபிராமில் 11.41 ஏக்கர் நிலப்பரப்பில் 5.57 லட்சம் சதுர அடியில் டைடல் தொழில்நுட்பம் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதிநவீன ஸ்கை கார்டன் இணை வேலை செய்யும் இடம், வணிக மையங்கள் போன்ற முக்கிய வசதிகளுடன் கூடிய 24 மாடி ஆகும்.

Read More

மஹாராஷ்டிராவில் 65.1 சதவீதம் ஓட்டுப்பதிவு; 30 ஆண்டுகளில் அதிகம்!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, 288 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. 1995ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குப் பிறகு, நேற்று அதிக ஓட்டுகள் பதிவாகியுள்ளன. 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் 65.1 சதவீதம் ஓட்டுப் பதிவு ஆகியுள்ளது.

Read More

அமெரிக்கா குற்றச்சாட்டு எதிரொலி: அதானி நிறுவன குழும பங்குகள் கடும் சரிவு

அதானி சூரிய ஓளி மின்சாரத்தை பெறுவதற்கு 25 கோடி டாலர்கள் லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு கொடுத்து பெற்றுள்ளார். அதில் அமெரிக்கர்களை முதலீடு செய்ய வைத்து மிகப்பெரிய மோசடியை நிகழ்த்தியுள்ளார்’ என நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் அமெரிக்கா வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று (நவ.,21) அதானி குழு நிறுவன பங்குகள் விலை சரிந்துள்ளன.

Read More