பெஞ்சல் புயல் பாதிப்பு

கனமழையால் திருவண்ணாமலை கலெக்டர் வீட்டு மதில் சுவர் இடிந்து விழுந்தது. பெஞ்சல் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழை புதுச்சேரியில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் புயல் பாதிப்பு சென்னையில் இருந்து விரைந்த ராணுவ வீரர்கள் 40 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போளூர் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் மூழ்கியதால் முன்னேயும் செல்ல முடியாமல், ஜவ்வாது மலைத்தொடரில் ஏற்பட்ட வெள்ளம் பின்னேயும் ஓடுவதால் பஸ்சானது ஒரே இடத்தில் தத்தளித்த படியே நின்ற பஸ். விழுப்புரம்…

Read More

திருவண்ணாமலையில் மண்ணில் புதைந்த வீடு; மீட்பு பணியில் தேசிய மீட்புக்குழு!

திருவண்ணாமலையில் பாறைகள் சரிந்து மண்ணுக்குள் புதைந்த வீட்டில், சிக்கிய 7 பேரை மீட்கும் பணியில் 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.பெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக, இரண்டு நாட்களாக பெய்த பலத்த மழையால், அண்ணாமலையார் மலையின் கிழக்கு பக்கத்தில், வ.உ.சி., நகர், 11வது தெருவின் அருகே திடீரென நேற்று மாலை, 5:00 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இரவு, 7:00 மணிக்கு மழை சற்று குறைந்ததால், அப்பகுதியில் வசிப்பவர்கள் பார்த்தபோது, குடிசை வீடு ஒன்றின்…

Read More