டயர், டியூப் எரிக்காமல் போகி கொண்டாட வேண்டுகோள்

சென்னை : ‘பொதுமக்கள் டயர், டியூப் போன்றவற்றை எரிக் காமல், போகி பண்டி கையை கொண்டாட வேண் டும்’ என, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. போகி அன்று பொருட்களை எரிக்கும் போது ஏற்படும் புகையால் காற்று மாசு அடைகிறது, மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.விமானங்கள் வருகை, புறப்பாடு தாமதமாகிறது. வாகன விபத்துக்கும் புகை காரணமாகிறது.எனவே, பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக், டயர், டியூப் போன்றவற்றை எரிக்காமல், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில்,…

Read More