தாளமுத்து – நடராசன் நினைவிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

இந்தி எதிர்ப்பு போரில் சிறை சென்று உயிர் நீத்த தாளமுத்து மற்றும் நடராசனின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். கடந்த 1938ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி தொடங்கிய மொழிப்போர் ஒன்றரை ஆண்டுக்காலம் தொடர்ந்து நடந்தது. இதில் மாணவர்கள் பலரும் பங்கு கொண்டனர். பல்லாயிரம் பேர் சிறை சென்றனர். சென்னை அடையார், தியாசபிகல் பள்ளி முன்பு நடைபெற்ற போராட்டத்தில் சென்னை, பெரம்பூர் பண்ணைக்கார ஆண்டியப்பன் தெருவில் வசித்துவந்த லட்சுமணன்-அம்மாக்கண்ணு இணையருக்கு 1919ம் ஆண்டு…

Read More

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தியதும் மாதாந்திர மின் கணக்கெடுப்பு:

சென்னை: ”மாதந்தோறும் மின் நுகர்வு கணக்கிடும் திட்டத்தை விரைவாக செயல்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விரைவில், அது நடைமுறைக்கு வரும்,” என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

Read More