சி.எஸ்.கே., அணியில் மீண்டும் களம் இறங்கும் தோனி

Spread the love

சென்னை: வரும் 2025ம் ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல்., போட்டியில் மீண்டும் சி.எஸ்.கே., அணிக்காக தோனி விளையாடுவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை அணியில் ஜடேஜா, ருத்துராஜ், பதிரனா, ஷிவம் டுபே தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *