ஆவடி அருகே டைடல் தொழில்நுட்பப் பூங்கா நாளை திறப்பு

Spread the love

ஆவடி அருகே ரூ.330 கோடியில் அமைக்கப்பட்டுள்ள டைடல் தொழில்நுட்பப் பூங்காவை நானை திறந்து வைக்கிறார் முதல்வர். பட்டாபிராமில் 11.41 ஏக்கர் நிலப்பரப்பில் 5.57 லட்சம் சதுர அடியில் டைடல் தொழில்நுட்பம் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதிநவீன ஸ்கை கார்டன் இணை வேலை செய்யும் இடம், வணிக மையங்கள் போன்ற முக்கிய வசதிகளுடன் கூடிய 24 மாடி ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *