புரோ கபடியில் தமிழக வீரர்கள்

11வது புரோ கபடி தொடருக்கான ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் எப்போதும் இல்லாத வகையில் தமிழக வீரர்கள் பலர் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக அஜித்தை ரூ.66 இலட்சத்திற்கு புனே அணி ஏலத்தில் எடுத்தது. அவரைத் தொடர்ந்து ஸ்டூவர்ட்டை ரூ.14.2 இலட்சத்திற்கும், தமிழ்நாட்டின் சிறந்த கபடி வீரர் சதீஷ் குமாரை ரூ.13 இலட்சத்திற்கும், தனசேகரனை ரூ.9.4 இலட்சத்திற்கும் மும்பை அணி வாங்கியது. இளம் வீரர் தரணிதரனை ரூ.13 இலட்சத்திற்கு ஜெய்ப்பூர் அணியும், மணிகண்டனை ரூ.9 இலட்சத்திற்கு ஹரியானா…

Read More

ஹரியானா முதல்வராக பா.ஜ.,வின் நயாப் சைனி இன்று பதவியேற்கிறார்.

ஹரியானா முதல்வராக நயாப் சைனி இரண்டாவது முறையாக இன்று பதவியேற்கிறார். அவருக்கு கவர்னர் பண்டாரு தாத்தரேயா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

Read More

சாட்டிலைட் இன்டர்நெட் உரிமம் இனி ஏலம் கிடையாது

தொலைதொடர்பு சேவை வழங்குவதற்கான அலைக்கற்றையை நிறுவனங்கள் பெறுவதற்கு ஏல நடைமுறை பின்பற்றப்படுகிறது. குறிப்பிட்ட அளவு அலைக்கற்றையை ஆண்டுகள் அடிப்படையில் அரசு ஏலம் விடுவதும்; அதில் ஒரு பகுதியை, பணம் செலுத்தி உரிமம் பெற்று சேவை அளித்து கட்டணம் வசூலிப்பதும் வழக்கமாக உள்ளது. இந்நிலையில், செயற்கைக்கோள் வழி இணைய சேவைக்கு, ஏலம் நடத்தி உரிமம் வழங்க வேண்டும் என்று தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு ஜியோ நிறுவனம் அண்மையில் கடிதம் எழுதியது. ஜியோவுக்கு ஆதரவு அளிக்கும்…

Read More

காஷ்மீர் முதல்வராக பதவியேற்றார் உமர் அப்துல்லா

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா பதவியேற்றார். உமர் அப்துல்லாவுக்கு துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதல்வராக பதவியேற்கும் விழாவில், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சரத் யாதவ், அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத் யாதவ், திமுக…

Read More

பிளிங்கிட் 10 நிமிடங்களில் ரிட்டன் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இ-காமர்ஸ் தளங்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டன. இன்றெல்லாம் பெரும்பாலானோர் தங்களுக்கு தேவைப்படும் பொருட்களை ஆன்லைனில் தான் ஆர்டர் செய்கின்றனர். ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போது தங்களுடைய அளவு மற்றும் ஏதாவது ஒரு பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். ஆடைகள் மற்றும் இதர பொருட்கள் என அனைத்தையும் உள்ளடக்கிய இந்த தளங்கள் மக்களுக்கு பல்வேறு தள்ளுபடிகளையும் வழங்குகின்றன. அதே நேரத்தில் ஆன்லைன் தளங்களில் ஆர்டர் செய்யப்படும் பொருட்களை எக்ஸ்சேஞ்ச் செய்வது நீண்ட காலமாக பிரச்சனையாக இருந்து வருகிறது. அதை சரி செய்யும்…

Read More

AI இன் பயன்பாடு அதிகரிப்பது நிதி ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும்- ஆர்பிஐ கவர்னர்

வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தவும், செலவுகளைக் குறைக்கவும், ஆபத்தை நிர்வகிக்கவும், சாட்போட்கள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட வங்கி மூலம் வளர்ச்சியை அதிகரிக்கவும் நிதிச் சேவை வழங்குநர்கள் AI ஐப் பயன்படுத்துகின்றனர். உலகளவில் நிதிச் சேவைகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றலின் அதிகரித்து வரும் பயன்பாடு நிதி நிலைத்தன்மை அபாயங்களுக்கு வழிவகுக்கும் மற்றும் வங்கிகளின் போதுமான இடர் குறைப்பு நடைமுறைகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் தெரிவித்தார். AI இன் வளர்ந்து வரும் பயன்பாடு சைபர்…

Read More

மகாராஷ்டிராவில் நவ.20ல் ஓட்டுப்பதிவு, ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவ.13, 20ல் 2 கட்ட தேர்தல்

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவ.20ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவ.13, 20ல் 2 கட்ட தேர்தல் நடக்கிறது. இங்கு பதிவாகும் வாக்குகள் நவ.23ம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. 

Read More

கனடா தூதரக அதிகாரிகள் ஆறு பேர் வெளியேற மத்திய அரசு உத்தரவு

கடந்த ஆண்டு காலிஸ்தான் பயங்கரவாதி நிஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆத்திரமடைந்த கனடா அரசு கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றியது. இதற்கு பதிலடியாக டில்லியில் பணியாற்றிய அந்நாட்டு தூதரக அதிகாரி ஒருவரை மத்திய அரசு வெளியேற்றியது. அதிகாரிகளின் எண்ணிக்கையையும் குறைக்க உத்தரவிடப்பட்டது.இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என கூறி கனடா நாட்டிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார்…

Read More

ரத்தன் டாடா காலமானார்- நாடு தழுவிய இரங்கல்

புகழ்பெற்ற தொழிலதிபரும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான ரத்தன் டாடா (86) நேற்று (அக்., 09) இரவு மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் காலமானார். வணிகம் மற்றும் சமூகத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர்ந்து தேசிய அளவில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Read More

டெல்லி முதல்வரின் இல்லத்திற்கு சீல்- வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட அதிஷி ?

முதல்வர் ஆதிஷியை அரசு பங்களாவிலருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்ற துணை நிலை கவர்னர் வி. சக்சேனா உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ., கொடுத்த அழுத்தம் காரணமாகவே துணை நிலை கவர்னர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும், அவரது அலுவலகம் சீல் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது இல்லம் சீல் வைக்கப்பட்டது.நாட்டில் முதன் முறையாக முதல்வரை கட்டாயப்படுத்தி அரசு பங்களாவை காலிசெய்ய உத்தரவிட்ட சம்பவம் நடந்துள்ளதாக முதல்வர் அலுவலகம் துணை நிலை கவர்னர் மீது புகார்…

Read More