புரோ கபடி லீக் 2024 – தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் பட்டியல்

சென்னை: 2024 புரோ கபடி லீக் தொடருக்கு முன் நடந்த மினி ஏலத்தில் தமிழ் தலைவாஸ் நான்கு வீரர்களை மட்டுமே வாங்கியது. மொத்தம் 2.50 கோடி மட்டுமே ஏலத்தில் செலவிட்ட தமிழ் தலைவாஸ் அணி அதில் 2.15 கோடியை ஒரே வீரருக்கு அள்ளிக் கொடுத்தது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. சச்சின் தன்வார் (ரைடர், ரூ. 2.15 கோடி) அமீர்ஹோசைன் பஸ்தாமி (டிஃபெண்டர், ரூ. 16 லட்சம்) மொயின் சஃபாகி (ஆல்-ரவுண்டர், ரூ. 13 லட்சம்) சௌரப் ஃபகாரே…

Read More

ஹாக்கி இந்தியா லீக் போட்டி 2024

ஹாக்கி இந்தியா அமைப்பு (எச்ஐ) சார்பில் ஐபிஎல் போட்டி பாணியில் ஹாக்கி இந்தியா லீக் (எச்ஐஎல்) போட்டி கடந்த 2013-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. கடைசியாக 2017-ல் நடைபெற்ற எச்ஐஎல் போட்டியில் கலிங்கா அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பின்னர் 6 ஆண்டுகளாக இந்த தொடர் நடத்தப்படவில்லை. இந்நிலையில் தற்போது 7 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் எச்ஐஎல் போட்டி நடைபெறவுள்ளது. இம்முறை ஆடவர் பிரிவில் 8 அணிகள் களமிறங்குகின்றன அதன் விபரம் Owner Team Charles Group…

Read More

இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் பி.டி.உஷாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் பி.டி.உஷாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இச்சூழ்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இந்திய ஒலிம்பிக் சங்கம் மேற்கொண்ட ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தினால் சங்கத்திற்கு ரூ.24 கோடி இழப்பு ஏற்பட்டதாக தணிக்கை அறிக்கையில் சி.ஏ.ஜி., குற்றம்சாட்டியது. இதனை பி.டி. உஷா மறுத்த நிலையில், அவரிடம் சி.ஏ.ஜி., விளக்கமும் கேட்டு இருந்தது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இணை செயலாளரும், அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவருமான கல்யாண் சவுபே கொண்டு வந்த தீர்மானத்தில், இந்திய ஒலிம்பிக்…

Read More

உலகக் கோப்பை டி-20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய மகளிரணி அபார வெற்றி பெற்றது.

20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிரணி களமிறங்கியது.18.5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் டி-20 தொடரில் தனது முதல் வெற்றிக் கணக்கை இந்திய மகளிரணி தொடங்கியுள்ளது.

Read More

இந்திய மகளிர் அணி முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்துள்ளது.

20 ஓவர் உலகக்கோப்பைத் தொடரின் 4-ஆவது போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் இன்று(அக். 4) பலப்பரீட்சை நடத்தின. துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 160 ரன்கள் திரட்டியது.இதையடுத்து இந்திய மகளிர் அணி 19 ஓவர்களில் 102 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியைத் தழுவியது. இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Read More

மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான திருத்தப்பட்ட அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது

நாள் யாராருக்கு போட்டி இடம் அக்.3 வங்கதேசம் – ஸ்காட்லாந்து ஷார்ஜா அக்.3 பாகிஸ்தான் – இலங்கை ஷார்ஜா அக்.4 தென் ஆப்பிரிக்கா – வெஸ்ட் இண்டீஸ் துபாய் அக்.4 இந்தியா – நியூசிலாந்து துபாய் அக்.5 வங்கதேசம் – இங்கிலாந்து ஷார்ஜா அக்.5 ஆஸ்திரேலியா – இலங்கை ஷார்ஜா அக்.6 இந்தியா – பாகிஸ்தான் துபாய் அக்.6 வெஸ்ட் இண்டீஸ் – ஸ்காட்லாந்து துபாய் அக்.7 இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா ஷார்ஜா அக்.8 ஆஸ்திரேலியா…

Read More

தங்கம் வென்ற தங்கங்கள்.

2024 ஆம் ஆண்டு ஹங்கேரியில் நடந்த FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றது, இது வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்பாடாகும், இது டி குகேஷ், ஆர் பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி மற்றும் பெண்டலா ஹரிகிருஷ்ணா ஆகியோர் திறந்த பிரிவில் வெற்றி பெற்றனர், அதே நேரத்தில் ஹரிகா துரோணவல்லி, ஆர் வைஷாலி, ஆர். திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், தானியா சச்தேவ் ஆகியோரும் தங்கம் வென்றனர்.

Read More

புடாபெஸ்ட்- 45வது செஸ் ஒலிம்பியாட்

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட போட்டியில் 9வது சுற்றில் இந்திய அணி கடந்த முறை தங்கம் வென்ற உஸ்பெகிஸ்தானை எதிர்கொண்டது. கடும் போராட்டங்களுக்கு பின்னர் இந்த போட்டி டிராவானது. 8 சுற்றுகளில் வாகை சூடிய இந்தியா முதல் முறையாக டிரா செய்தது.10வது சுற்றில் இந்தியாவின் அர்ஜூன் எரிகாசி, அமெரிக்காவின் லெனியர் டோமின்குயிசை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த போட்டியில் அர்ஜூன் வெற்றியை தம்வசப்படுத்திக் கொண்டார். இதன்…

Read More

2024 பாரா ஒலிம்பிக் நிறைவு விழா. 29 பதக்கங்கள்

ஹர்விந்தர் சிங் பாராலிம்பிக்ஸில் இந்தியாவின் முதல் வில்வித்தை தங்கப் பதக்கத்தை வென்றவர், ப்ரீத்தி பெண்களுக்கான 100 மீட்டர் T35 போட்டியிலும், பெண்களுக்கான 200m T35 போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றவர். ஹர்விந்தர் சிங் மற்றும் ப்ரீத்தி பால் இருவரும் பாராலிம்பிக்ஸ் நிறைவு விழாவில் இந்தியாவின் கொடி ஏந்தி வருவார்கள். ஏழு தங்கம், ஒன்பது வெள்ளி மற்றும் 13 வெண்கலம் உட்பட 29 பதக்கங்களுடன் இந்தியா பாரிஸ் பாரா ஒலிம்பிக்ஸில் தனது வரலாற்றுப் பக்கத்தை நிறைவு செய்தது. ஒட்டுமொத்த…

Read More

நேற்று மேலும் 2 பதக்கங்கள் இந்தியா இதுவரை 26 பதக்கங்கள் பெற்றுள்ளது.

2024 பாரா ஒலிம்பிக்-ஆடவர் ஷாட் புட் F57 போட்டியில் Hokato Hotozhe Sema வெண்கலம் வென்றார்.ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி64 இறுதிப் போட்டியில் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் வென்றார்

Read More