பாரா ஒலிம்பிக் 2024-நேற்று மேலும் 3 பதக்கங்கள்

பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024 , 7ஆம் நாள் சிறப்பம்சங்கள்: ஹர்விந்தர் வரலாறு படைத்தார், பாராலிம்பிக் தங்கம் வென்ற முதல் இந்திய வில்வீரர் ஆனார். ஆண்களுக்கான கிளப் த்ரோ – எஃப்51 போட்டியில் தரம்பிர், பிரணவ் தங்கம் மற்றும் வெள்ளி வென்றனர், இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது;

Read More

பாரா ஒலிம்பிக் 2024-நேற்று மேலும் 5 பதக்கங்கள்

ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் T63 போட்டியில் சரத்குமார் வெள்ளிப்பதக்கமும், மாரியப்பன் தங்கவேலு வெண்கலமும் வென்றனர். மறுபுறம், F46 ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் அஜீத் சிங் மற்றும் சுந்தர் சிங் குர்ஜார் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றனர். 400 மீட்டர் டி20 போட்டியில் தீப்தி ஜீவன்ஜி வெண்கலம் வென்றார்.

Read More

இந்தியா பரா ஒலிம்பிக்கில் இன்று வரை 15 பதக்கங்கள் வென்றுள்ளது

1,தங்கம் – அவனி லெகாரா – R2 பெண்கள் 10மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் SH1 (பாரா ஷூட்டிங்)2,தங்கம்-சுமிட் -ஆண்களுக்கான ஈட்டி எறிதல் – F643,தங்கம் – நிதேஷ் குமார் – ஆண்கள் ஒற்றையர் SL3 (பாரா பேட்மிண்டன்)4,வெள்ளி – மணீஷ் நர்வால் – பி1 ஆண்கள் 10மீ ஏர் பிஸ்டல் எஸ்எச்1 (பாரா ஷூட்டிங்)5,வெள்ளி – நிஷாத் குமார் – ஆண்கள் உயரம் தாண்டுதல் T47 (பாரா தடகளம்)6,வெள்ளி – யோகேஷ் கதுனியா – ஆண்கள்…

Read More

யோகேஷ் கதுனியா வெள்ளி வென்றார்

2024 பாராலிம்பிக் தொடரில் இந்திய வீரர் யோகேஷ் கதுனியா வட்டு எறிதல் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியா எட்டாவது பதக்கம் வென்றது. வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் அவர் தனது முதல் முயற்சியிலேயே 42.22 மீட்டர் தூரம் வீசி வெள்ளியை வென்றார்.

Read More

நிதேஷ் குமார் தங்கப் பதக்கம் வென்றார்.

பாரா ஒலிம்பிக் ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நிதேஷ் குமார் இன்று (02.09.2024) தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவர் பிரிட்டன் வீரர் டேனியல் பெதெல்லை 21க்கு 14, 18க்கு 21, 23க்கு 21 செட் கணக்கில் வீழ்த்தி அபார சாதனை புரிந்துள்ளார். அதே சமயம் ஆடவர் வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் யோகேஷ் கதுனியா வெள்ளி வென்றார். இதன் மூலம் பாரிஸ் பாரா ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி…

Read More

பாரா ஒலிம்பிக் 4 நாள் மேலும் இரண்டு பதக்கங்கள்.

பாரிஸ் 2024 பாராலிம்பிக்ஸ், செப்டம்பர் 1 ஆம் நாள் 4 ஆம் நாள், நிஷாத் குமார் உயரம் தாண்டுதல் வெள்ளி வென்றார், பேட்மிண்டனில் 3 பதக்கங்கள் உறுதி ஆடவர் உயரம் தாண்டுதல் T47 போட்டியில் இந்தியாவின் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டோக்கியோவில் இரண்டாவது இடத்தைப் பிடித்த நிஷாத், 2.04 மீ. தனது சீசனில் சிறந்த முயற்சியைப் பதிவு செய்தார். முன்னதாக, பெண்களுக்கான 200 மீட்டர் டி35 இறுதிப் போட்டியில் ப்ரீத்தி…

Read More

சென்னை – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு வந்தே பாரத் 

பிரதமர் நரேந்திர மோதி நேற்று (ஆக. 31) மூன்று அதிவிரைவு வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கிவைத்தார். மீரட் – லக்னோ, சென்னை எழும்பூர் – நாகர்கோவில் மற்றும் மதுரை – பெங்களூரு கண்டோன்மென்ட் இடையேயான மூன்று வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோதி காணொளி மூலம் டெல்லியிலிருந்து தொடங்கிவைத்தார்.தமிழகத்தில் ஓடும் வந்தே பாரத் பட்டியல் 1,சென்னை செண்ட்ரல்-மைசூரு 20607. 2,சென்னை செண்ட்ரல்-கோவை 20643. 3,சென்னை எழும்பூர்-திருனெல்வேலி 20665. 4,சென்னை செண்ட்ரல்-விஜயவாடா 20677. 5,கோவை-பெங்களூரு 20641. 6,சென்னை…

Read More

இன்று முதல் தமிழகத்தில் 25 டோல்கேட்டுகளில் கட்டண உயர்வு!

தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதற்கு மாறாக ஜூன் மாதம், 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. செப்டம்பர் 1 ஆம்தேதி முதல், ஏனைய 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வரவுள்ளது.

Read More

ரூபினா பிரான்சிஸ்-வெண்கலம் வென்றார்

பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024 3வது நாள்: பெண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் எஸ்எச்1 போட்டியில் ரூபினா பிரான்சிஸ் வெண்கலம் வென்றார்.இத்துடன் இந்தியா 5 மெடல்களை பெற்றுள்ளது.

Read More

சென்னையில் கார் ரேஸ்

சென்னையில் ஃபார்முலா-4 ரேசிங் ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயம் இன்று (ஆக.31) மற்றும் நாளை (செப்.1) இரவு நடைபெறுகிறது. இதற்காக தீவுத்திடலைச் சுற்றி 3.5 கி.மீ., தொலைவுக்கு பிரத்யேக பந்தய தனம் அமைக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் பகுதியில் 8000 ரசிகர்கள் அமரும் வகையில் இருக்கை வசதிகள், மின் விளக்குகள், இரும்பு தடுப்புகள் போன்ற அனைத்து ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. இரவு 7.10 முதல் 8:45 மணி வரை பல்வேறு பிரிவுகளுக்கான தகுதிச் சுற்றுகள் நடைபெற உள்ளன.

Read More